இழை>
#பிரியாரமணி அவர்களின் தீர்ப்பு வந்தும் இன்னும் வைரமுத்து குற்றமற்றவர் என கூறும் சமூகத்தில்தான் வாழ்கிறோம்.
குற்றமற்றவர் என்று கூறுவது "இப்பல்லாம் யாரு சாதி பாக்கறா?" மனநிலை. அவர்கள் முன்பு உண்மை இருந்தும் அதை ஒப்புக்கொள்ளா பகுத்தறிவை ஏற்கா கூட்டம்.
#MeToo #PriyaRamani #பிரியாரமணி