இன்று ஊரடங்கை மீறி வெளியே சுற்றியவர்களில் #தடுப்பூசி போட்டதால் வாகனங்கள் போலீசாரால் திருப்பித் தரப்பட்டது அதை பார்த்த 15க்கும் மேற்பட்டோர் உடனே சென்று தடுப்பூசி போட்டு வாகனத்தை பெற்று சென்றனர் இந்த நிகழ்வு #உளுந்தூர்பேட்டை யில் நடந்தேறியது இன்று. #CoronaVaccine #Vaccination
#vaccination #CoronaVaccine #உளுந்தூர்பேட்டை #தடுப்பூசி