#RememberingKalaignar not just today, all day of life. ஓய்வெடுக்காமல் உழைத்தவர் இதோ ஓய்வு கொண்டிருக்கிறார்.
(pic from couple of years ago)
#என்றென்றும்கலைஞர் #RememberingKalaignar
8 years ago:
"தமிழில் இன்ஜினியரிங் படிப்பது பெருமையாக இருக்கிறது" - @DinakaranNews@twitter.com வசந்தம் இதழுக்கு கல்லூரி இறுதியாண்டில் அளித்த நேர்காணல்.
"It's proud to study engineering in Tamil" - my interview to Dinakaran Vasantham magazine.
#ForeverKalaignar #என்றென்றும்கலைஞர்
இப்பேச்சை வாழ்வெல்லாம் மெச்சுவேன். ஒரே நேரத்தில் ஊக்கத்துடனும் பலவீனத்துடனும் உணர்ந்தேன்.
நம் நாயகர்கள் நாம் பேசுவதை தினமும் கேட்பதில்லை.
கலைஞரின் திட்டங்களை கூறி எங்கள் தலைவரின் அவர் அப்பாவின் கொடையை நினைவுகூர்ந்தோம். நான் ஒரு நொடி அமைதியானேன், அவரும்தான்
#என்றென்றும்கலைஞர்
#KalaignarForever ❤️🖤
RT @mkstalin@twitter.com
திருப்பெரும்புதூரில் @HyundaiIndia@twitter.com நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 1 கோடியாவது மகிழுந்தை இன்று அறிமுகம் செய்துவைத்தேன்.
1996 கலைஞரின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்ட இந்நிறுவனத்தின் சாதனைக்கு வாழ்த்துகள்!
தொழில்வளர்ச்சியில் தமிழ்நாட்டை முதலிடம்நோக்கி நகர்த்துவதே இந்த அரசின் இலக்கு!
#KalaignarForever #என்றென்றும்கலைஞர்
தான் கொள்கை பயின்ற ஆசான்களான அண்ணாவின் கொள்கைகளையும் பெரியாரின் கொள்கைகளையும் அரசியல் அதிகாரம் பெற்று நிறைவேற்றியவர் கலைஞர்.
அவரின் ஒவ்வொரு திட்டத்திலும் அண்ணாவின் தமிழ் கனவும் பெரியாரின் சமூக நீதியும் உள்ளது
#என்றென்றும்கலைஞர்
#எங்கெங்கும்கலைஞர்
#என்றென்றும்கலைஞர் #எங்கெங்கும்கலைஞர்
எத்தனை உயரம் சென்றாலும் நட்பை போற்றியவர் கலைஞர். இனமானப் பேராசிரியரும் , சிவாஜியும் அதற்கு சான்று
#என்றென்றும்கலைஞர்
#எங்கெங்கும்கலைஞர்
#என்றென்றும்கலைஞர் #எங்கெங்கும்கலைஞர்
எம்ஜிஆர் இறந்த பின்னும் அவர் ஆட்சியில் கட்டப்பட்ட மருத்துவ பல்கலைகழகத்திற்கு அவர் பெயரையே வைத்தார் கலைஞர். இன்று அவர் கட்டிய மெட்ரோ ரயிலுக்கு அவர் பெயரை வைக்க மறுக்கின்றனர் அடிமைகள். அரசியல் நாகரீகத்தின் உச்சம் அவர்.
#என்றென்றும்கலைஞர் #எங்கெங்கும்கலைஞர்
சமத்துவபுரம் கண்ட சமத்துவ நாயகன்
#என்றென்றும்கலைஞர்
#எங்கெங்கும்கலைஞர்
#என்றென்றும்கலைஞர் #எங்கெங்கும்கலைஞர்
அனைவரும் பிரமண்டாமாக கட்டப்பட்ட அண்ணா நூலகத்தை பார்த்து வியந்த போது , இந்த பிரம்மாண்டமான கட்டடம் ஏழை எளியவரை இங்கு வருவதை தடுத்து விடக்கூடாது என்று சிந்தித்தவர் கலைஞர்.
#எங்கெங்கும்கலைஞர்
#என்றென்றும்கலைஞர்
#எங்கெங்கும்கலைஞர் #என்றென்றும்கலைஞர்
வாக்கரசியலலில் ஆதிக்கம் செலுத்தாத அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு செய்தவர் கலைஞர். அதுவே அவர் சமூக நீதிக்காக உழைத்தமைக்கு சான்று.
#என்றென்றும்கலைஞர்
#எங்கெங்கும்கலைஞர்
#என்றென்றும்கலைஞர் #எங்கெங்கும்கலைஞர்
சமூக நீதியை ஏற்பவர்கள் கலைஞரை விரும்புவர். சமூக நீதியை ஏற்காதவர்கள் கலைஞரை வெறுப்பர்.
#எங்கெங்கும்கலைஞர் #என்றென்றும்கலைஞர்