சோசலிசம் நோக்கி இந்தியா பயணிக்கவில்லை என்றால், மதச்சார்பற்ற ஜனநாயகத்தை தக்க வைக்க முடியாது என கம்யூனிஸ்டுகள் விடுதலையின் போதே எச்சரித்தார்கள். அவர்கள் எச்சரித்தபடியே இன்று நடந்து கொண்டிருக்கிறது - @SitaramYechury@twitter.com #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
சோசலிசம் நோக்கி இந்தியா பயணிக்கவில்லை என்றால், மதச்சார்பற்ற ஜனநாயகத்தை தக்க வைக்க முடியாது என கம்யூனிஸ்டுகள் விடுதலையின் போதே எச்சரித்தார்கள். அவர்கள் எச்சரித்தபடியே இன்று நடந்து கொண்டிருக்கிறது -
@SitaramYechury@twitter.com #CommunistPartyAt100 #கம்யூனிசம்100 https://www.facebook.com/TNCPIM/videos/288836628764541
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
"சமத்துவ இந்தியாவுக்கான போராட்டத்தின் நூற்றாண்டு"
கம்யூனிஸ்ட் இயக்க நூற்றாண்டு 17 அக். 1920 - 17 அக்.2020
#CPIM #100YearsOfCommunistStruggle #CommunistPartyAt100 #கம்யூனிசம்100 https://www.facebook.com/TNCPIM/videos/288836628764541/
#100YearsOfCommunistStruggle #cpim #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
தேச ஒற்றுமை, ஜனநாயக பாதுகாப்பில் 100 ஆண்டுகள் - தோழர் உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர் #CPIM #100YearsOfCommunistStruggle #CommunistPartyAt100 #கம்யூனிசம்100 More : https://youtu.be/Yv-nMAWmpfI
#cpim #100YearsOfCommunistStruggle #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
முதலாளித்துவத்தையே நடுநடுங்க வைக்கும் ஒற்றைச் சொல் "கம்யூனிஸ்ட்" - தோழர் கே.பாலபாரதி #CPIM #CommunistPartyAt100 #கம்யூனிசம்100 #Communism #Socialism #SocialismIsFuture
#cpim #CommunistPartyAt100 #கம்யூனிசம்100 #communism #socialism #SocialismIsFuture
பகத்சிங் கம்யூனிச தத்துவத்தை பரவலாக்க நினைத்தார். அவருடைய நெருங்கிய தோழர்கள் பண்டிட் கிசோரியும், சிவவர்மாவும் பின்நாட்களில் கம்யூனிஸ்ட் கட்சியின் இணைந்து செயல்பட்டார்கள். #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#கம்யூனிசம்100 #CommunistPartyAt100
உழைக்கும் தொழிலாளர்களை திரட்டி போராடிய கம்யூனிஸ்டுகள், அதன் பிரிக்க முடியாத பகுதியாக அமைந்த சாதி, பெண்ணடிமைத்தன எதிர்ப்பு உள்ளிட்ட சமூக பிரச்சனைகளிலும் முன்னணியில் போராடினார்கள்.#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
கம்யூனிஸ்டுகள் 8 மணி நேர வேலை, குறைந்தட்ச கூலி, வசிப்பிட உரிமை, வேலை உரிமை, வேலை நிறுத்த உரிமை, சங்கம் அமைத்தல் உரிமைகளை வலியுறுத்தினார்கள். இதைத்தான் ஆங்கிலேய அரசு, கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான சதி வழக்குகளுக்கு காரணமாக காட்டியது.#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
1922 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்டுகள் முன்வைத்த திட்டம், நவீன தொழிலகங்களின் தேவையை வலியுறுத்தியதுடன். தொழிலாளர்களின் உரிமைகளையும் வலிமையோடு முன்வைத்தது. #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
காந்திக்கு எழுதிய கடிதத்தில் சிங்காரவேலர் கம்யூனிச லட்சியங்களை முன்வைத்ததுடன், பொதுத்துறைகளின் அவசியத்தையும், அவை நாட்டின் அனைத்து தொழிலாளர்களின் நலனுக்காக இயங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
கம்யூனிஸ்ட் இயக்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவரான சிங்காரவேலர்தான், இந்தியாவிலேயே முதலாவதாக மே தினம் கொண்டாடினார். அவரே தொழிலாளி – விவசாயி கட்சியை ஏற்படுத்தினார். #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
1942 ஆம் ஆண்டு வங்கம் கடுமையான பஞ்சத்தை எதிர்கொண்டபோது, பெண்களை காப்பதற்கென்றே தனியாக ஒரு அமைப்பை ஏற்டுத்தி உழைத்தவர்கள் கம்யூனிஸ்டுகள். #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
இந்து சட்ட சீர்திருத்த மசோதா விவாதத்திலும், அதற்கான போராட்டங்களிலும் அம்பேத்கர் முன்வைத்த சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக முன்னணியில் நின்றது கம்யூனிஸ்ட் பெண் தலைவர்களே. இப்போராட்டம், சாதி ஒழிப்போடு பிரிக்க முடியாத வகையில் இணைந்தாகும். #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் தலைவருமான தசத் தேவ் ஆட்சியில்தான் மிகவும் ஒடுக்கப்பட்ட பழங்குடி சமூகத்தில், குறிப்பாக பெண்களிடத்தில் கல்வி உரிமை வலுவாக விதைக்கப்பட்டது. #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
1931 ஆம் ஆண்டில் தனது இலட்சியங்களை, செயல்பாட்டுக்கான வரைவுத் திட்டமாக வடித்த கம்யூனிஸ்டுகள், சாதி அமைப்பை ஒழிப்பதையும், சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்டோருக்கான மேம்பாட்டினையும் அதிலேயே அறிவித்தார்கள். #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
பெண் விடுதலைக்கான தெளிவான ஒரு நிலைபாட்டை உருவாக்கி, அனைத்து துறைகளிலும் பெண்கள் உரிமைக்காக அரும்பாடுபட்டு, பெண் விடுதலை போராட்டத்திற்க்கு கம்யூனிஸ்டுகள் பெரும் பங்காற்றியுள்ளனர். #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
நில கையகப்படுத்துதலில் பெண்கள் முக்கியபங்காற்றினர். அரசியல் மற்றும் போர்படைகளில்பங்கெடுத்து, வழிநடத்தவும் செய்தனர். சுவராஜ்யம், ராமுலம்மா,ரங்கம்மா, சாவித்ரியம்மா,லச்சக்கா மற்றும் பலர்போராட்டக்காரர்களாகவும் ஒருங்கிணைப்பாளர்களாகவும் செயல்பட்டனர். #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#கம்யூனிசம்100 #CommunistPartyAt100
1943ல் நடந்த முதல் கட்சி மாநாட்டில் 138 பிரதிநிதிகள் பங்கெடுத்தனர். அவர்கள் அனைவரும் மொத்தமாக 414 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபத்திருந்தனர். வெறும் 138 பிரதிநிதிகளின் எண்ணிக்கைமட்டும் இவ்வளவு. மொத்த கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம். #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#கம்யூனிசம்100 #CommunistPartyAt100
1922-1941 காலத்தில், அந்தமான் சிறையில் 415 கைதிகள் மிகக் கொடுமையான, அரக்கத்தனமான் சூழலில் அடைத்து வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. இந்த வீரர்களில் பெரும்பாலானோர் பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர்.#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100
இடது முன்னணி அரசே மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையை உயர்த்திப் பிடித்து, அதிக அதிகாரங்கள் நிதி ஆகியவற்றை அளித்தது. 1978ல் இந்த வலுவான பஞ்சாயத்து அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. #CommunistPartyAt100 #கம்யூனிசம்100
#CommunistPartyAt100 #கம்யூனிசம்100