Saravanan G · @SivanKaalai
13 followers · 500 posts · Server mastodon.online

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்தெனக் அருளி...

-- ஒளவைப் பாட்டி 🌺🙏🏽

இன்று ! 🌺🙏🏽 எனில், "இப்படியொரு இறையுருவத்தை உருவாக்கலாம்" என்ற எண்ணம் நம் சமயப் பெரியவர்களுக்குத் தோன்றிய நாள். அல்லது, அவர்கள் உருவத்தை வெளியிட்ட நாள்.

பிள்ளையாரின் திருவுருவத்தை பற்றிய சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் காணவும்: samicheenan.blogspot.com/2020/

#சதுர்த்தி #விநாயகர் #கரிமுக #பிறந்தநாள் #பிள்ளையார்

Last updated 5 years ago