குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறம்இது பொருள்என
வாடா வகைதான் மகிழ்தெனக் அருளி...
-- ஒளவைப் பாட்டி 🌺🙏🏽
இன்று #பிள்ளையார் #பிறந்தநாள்! 🌺🙏🏽 எனில், "இப்படியொரு இறையுருவத்தை உருவாக்கலாம்" என்ற எண்ணம் நம் சமயப் பெரியவர்களுக்குத் தோன்றிய நாள். அல்லது, அவர்கள் #கரிமுக உருவத்தை வெளியிட்ட நாள்.
பிள்ளையாரின் திருவுருவத்தை பற்றிய சிறு விளக்கத்தை எனது ப்ளாக்கர் பக்கத்தில் காணவும்: http://samicheenan.blogspot.com/2020/08/blog-post_21.html
#சதுர்த்தி #விநாயகர் #கரிமுக #பிறந்தநாள் #பிள்ளையார்