🔵#சென்னை, #காஞ்சிபுரம், #திருவள்ளூர், #செங்கல்பட்டில் வழிபாட்டுத்தலங்களை திறக்க தமிழக அரசு அனுமதி.
🔵வகை 1 இல் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் இயங்க #தமிழ்நாடு அனுமதி அளித்துள்ளது. #TNLockdown
#TNLockDown #தமிழ்நாடு #செங்கல்பட்டில் #திருவள்ளூர் #காஞ்சிபுரம் #சென்னை