#திருக்குறள் #612: செயலுக்கு மாற்று இருத்தல்! அன்னைக்கு மாற்று அப்பன்!!
#வினைக்கண் #வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு
#திருவள்ளுவர் #வினைகெடல் #வினைக்கண் #திருக்குறள்
#திருக்குறள் #612: செயலுக்கு மாற்று இருத்தல்! அன்னைக்கு மாற்று அப்பன்!!
#வினைக்கண் #வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு
#திருக்குறள் #வினைக்கண் #வினைகெடல் #திருவள்ளுவர்
#மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது
-- #திருக்குறள் #901 (பெண்வழிச் சேறல்)
மனைவிழைவார் & வினைவிழையார் என்போர் யார்?
#திருவள்ளுவர் #திருக்குறள் #மனைவிழைவார்
#மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது
-- #திருக்குறள் #901 (பெண்வழிச் சேறல்)
மனைவிழைவார் & வினைவிழையார் என்போர் யார்?
#மனைவிழைவார் #திருக்குறள் #திருவள்ளுவர்
#திருக்குறள் #160: #உண்ணாது #நோற்பார் யார்? இன்னாச்சொல் நோற்பார் யார்?
#பொறையுடைமை #நோற்பார் #உண்ணாது #திருக்குறள்
#திருக்குறள் #160: #உண்ணாது #நோற்பார் யார்? இன்னாச்சொல் நோற்பார் யார்?
#திருக்குறள் #உண்ணாது #நோற்பார் #பொறையுடைமை
#திருக்குறள் #569: ஏன்யா பயப்பட்டு சாவுற?
#செருவந்த #போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்
#போழ்தில் #செருவந்த #திருக்குறள்
#திருக்குறள் #569: ஏன்யா பயப்பட்டு சாவுற?
#செருவந்த #போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்
#திருக்குறள் #போழ்தில் #செருவந்த
#திருக்குறள் #1017: நாண் என்ற சொல்லுக்கு எது சிறப்பாக பொருந்துகிறது? வெட்கமா? பற்றா?
#நாணால் #உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்
#நாணுடைமை #உயிரைத் #நாணால் #திருக்குறள்
#திருக்குறள் #1017: நாண் என்ற சொல்லுக்கு எது சிறப்பாக பொருந்துகிறது? வெட்கமா? பற்றா?
#நாணால் #உயிரைத் துறப்பர் உயிர்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர்
#திருக்குறள் #நாணால் #நாணுடைமை #உயிரைத்
#திருக்குறள் #610 (#மடியின்மை): #மடியிலா #மன்னவன் யார்? #அடியளந்தான் அளந்ததென்ன?
#அடியளந்தான் #மன்னவன் #மடியிலா #மடியின்மை #திருக்குறள்
#திருக்குறள் #610 (#மடியின்மை): #மடியிலா #மன்னவன் யார்? #அடியளந்தான் அளந்ததென்ன?
#மடியிலா #மன்னவன் #அடியளந்தான் #மடியின்மை #திருக்குறள்
#திருக்குறள் #834: கல்வியின் பயன் அகந்தையடங்குதல்!!
#பேதைமை #தானடங்கா #கல்வி #திருவள்ளுவர் #திருக்குறள்
#திருக்குறள் #834: கல்வியின் பயன் அகந்தையடங்குதல்!!
#திருவள்ளுவர் #திருக்குறள் #தானடங்கா #கல்வி #பேதைமை
#Breaking அரசுப்பேருந்துகளில் விளக்க உரையுடன் மீண்டும் இடம் பெறுகிறது #திருக்குறள் பலகை!
#SunNews #Thirukural #TNGovt #MKStalin @mkstalin@twitter.com @RRajakannappan@twitter.com @arivalayam@twitter.com
#MKStalin #TNGovt #thirukural #SunNews #திருக்குறள் #breaking
"#முத்தமிழ் #காவலர்" திரு #கிஆபெ விசுவநாதம் அவர்கள் எழுதிய "#திருக்குறள் #கட்டுரைகள்" எனும் நூலிலிருக்கும் "#மறைமொழி" எனும் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி:
மறைமொழி என்பது மறைக்கப்பெற்ற மொழி எனப் பொருள் பெறும். இதை மந்திரம் என்றும், 'வேத பாஷை' என்றும் வடமொழியாளர் கூறுவர். திருக்குறள் தமிழ் மறை ஆதலின், அது கூறும் மொழிகள் யாவும் நமக்கு மறை மொழிகளேயாம்! என்றாலும், நான் இங்கு கூறவந்தது அப்பொருளில் அல்ல. 'மறைமொழி' (பரி பாஷை) என்ற ...
#மறைமொழி #கட்டுரைகள் #திருக்குறள் #கிஆபெ #காவலர் #முத்தமிழ்