#டியூன் (#Dune) திரைப்படத்தில் இடம் பெறும் மெய்யியல் காட்சிகள்
http://samicheenan.blogspot.com/2021/11/dune.html?m=1
#After #Earth, #சாவச்சம், #மரணபயம், #திருக்கடவூர், #மார்க்கண்டேய #மாமுனிவர், #மடங்கல் #பெருமாள் #திருவிறக்கம், #நரசிம்ம #அவதாரம்
#அவதாரம் #நரசிம்ம #திருவிறக்கம் #பெருமாள் #மடங்கல் #மாமுனிவர் #மார்க்கண்டேய #திருக்கடவூர் #மரணபயம் #சாவச்சம் #earth #after #dune #டியூன்
#டியூன் (#Dune) திரைப்படத்தில் இடம் பெறும் மெய்யியல் காட்சிகள்
http://samicheenan.blogspot.com/2021/11/dune.html?m=1
#After #Earth, #சாவச்சம், #மரணபயம், #திருக்கடவூர், #மார்க்கண்டேய #மாமுனிவர், #மடங்கல் #பெருமாள் #திருவிறக்கம், #நரசிம்ம #அவதாரம்
#டியூன் #சாவச்சம் #மார்க்கண்டேய #மடங்கல் #பெருமாள் #திருவிறக்கம் #அவதாரம் #மரணபயம் #திருக்கடவூர் #மாமுனிவர் #நரசிம்ம #earth #dune #after
அருணாசல வரற்கேற்ற அக்ஷரமண மாலைசாற்றக்
கருணாகர கணபதியே கரமருளிக் காப்பாயே!!
-- #அக்ஷரமணமாலை பாடலுக்கு #பகவான் திரு #ரமண #மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️ எழுதிய காப்புச் செய்யுள்
இதற்கான மாற்று விளக்கம்: http://samicheenan.blogspot.com/2021/09/blog-post.html
#மாமுனிவர் #ரமண #பகவான் #அக்ஷரமணமாலை
இடம் என்று சொல்லப்படும் ஆகாயம் நிறைந்துள்ள ஒரு குடமானது எடுத்துப் செல்லப்படும்போது, அந்த குடத்தின் உள்ளேயுள்ள ஆகாயமும் கூடவே எடுத்துச் செல்லப்படுவதாகத் தோன்றினாலும், குடம் மட்டுமே போகின்றது. ஆகாயம் உடன் போவதில்லையல்லவா? இது போன்று, உடல் அசையும்போது, [உடலில் இருப்பது போலக் காணப்படும்] ஆன்மாவும் [உடலின் அசைவால் அசையாமல்] ஆகாயத்தைப் போலவே நிலைத்து நிற்கிறது.
(திரு #பகவான் #ரமண #மாமுனிவர் அருளிய 🌺🙏🏽🙇🏽♂️ ஆன்ம சாட்சாற்கார பிரகரணம் பாடல் 52க்கு திரு #சாதுஓம் #சுவாமிகளின் 🌺🙏🏽🙇🏽♂️ உரை)
#சுவாமிகளின் #சாதுஓம் #மாமுனிவர் #ரமண #பகவான்
புத்தி அகங்காரம் புலம்எய்த ஓங்கும்
மத்தி இதயம்தான் மறையவனும் மாலும்
நத்த அறியாது நலம்குலைய அன்னார்
மத்தி ஒளிர் அண்ணாமலையினது மெய்யே
-- திரு #முருகனார் சுவாமிகள் 🌺🙏🏽
(திரு அண்ணாமலையாரும், அடி அண்ணாமலை திருக்கோயிலும்)
#அண்ணாமலையார் #மாமுனிவர் #ரமண #பகவான் #முருகனார்
அப்பாடி! ஒரு பயலும் இல்லை. நிம்மதி. பகவானும் நானும் மட்டும்தான்! 😍
#பகவான் திரு #ரமண #மாமுனிவர்
தீயினும் வெய்யன் புனலினும் தண்ணியன்
ஆயினும் ஈசன் அருள் அறிவார் இல்லை
சேயினும் நல்லன் அணியன் நல் அன்பர்க்குத்
தாயினும் நல்லன் தாழ்சடை யோனே
-- #திருமூலர் 🌺🙏🏽🙇🏽♂️, #திருமந்திரம் #8
#பகவான் திரு #ரமண #மாமுனிவர்
திரு #தாயுமானவர்
#தாயுமானவர் #மாமுனிவர் #ரமண #பகவான் #திருமந்திரம் #திருமூலர்
குழலினிது யாழினிது கொஞ்சுந்தம் மக்கள்
மழலைமொழி மாணவினி தென்பர் - உழலுமனம்
ஓய்ந்துபரா வாக்கா முடையா னருண்மொழியை
ஆய்ந்துதாங் கேளா தவர்!
-- திரு #முருகனார் #சுவாமிகள் 🌺🙏🏽🙇🏽♂️ (#குருவாசகக் #கோவை #1198)
#பகவான் திரு #ரமண #மாமுனிவர்
#மாமுனிவர் #ரமண #பகவான் #கோவை #குருவாசகக் #சுவாமிகள் #முருகனார்
என்னை நான் எவ்வாறு அறிந்திருக்கின்றேனோ அவ்வாறே என்னைக் காண்போரே என்னைச் சரியாக அறிந்தோராவர்!!
-- #பகவான் திரு #ரமண #மாமுனிவர் 🌺🙏🏽🙇🏽♂️
(பகவான் என்பது அவரது பெயரோ, உருவமோ, உடலோ அல்ல. எங்கும் நீக்கமற நிறைந்துள்ள, என்றும் அழியாத, மாறாத, சுய ஒளி பொருந்திய உள்ளபொருளாகும்.)