ஒரு மாத காலத்திற்குள் மலைவேடன் பழங்குடியின சாதிச்சான்று வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார். திண்டுக்கல் ஆட்சியர் விசாகனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் #TNTA சங்கத் தலைவர்கள் பெ.சண்முகம், பி.டில்லிபாபு, மலைவேடன் சங்க மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மாவட்ட மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு #CasteCertificate வழங்காத வருவாய்த்துறை அதிகாரிகளைக் கண்டித்தும் உடனடியாக சாதிச்சான்று வழங்க வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் #TNTA மற்றும் தமிழ்நாடு மலைவேடன் முன்னேற்ற சங்கத்தின்காத்திருக்கும் போராட்டம்.
ஒரு மாத காலத்திற்குள் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதாக ஆட்சியர் உறுதி! #CPIM #TNTA #TNTAProtest #TribalCasteCertificate #TribalPeople #Collector
#cpim #TNTA #tntaprotest #tribalcastecertificate #TribalPeople #collector
வேல்முருகனின் மரணத்திற்கு நீதி கேட்டும் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதில் உள்ள சிரமங்களை உடனடியாக திருத்தம் செய்ய வலியுறுத்தி பழங்குடியினர் மற்றும் #TNTA சார்பில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு முன்பாக அமர்ந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தன் குழந்தைக்கு #ST #CommunityCertificate வழங்க வலியுறுத்தி தற்கொலை செய்த வேல்முருகன் குடும்பத்திற்கு நீதி கேட்டு #TNTA தலைவர் தோழர் பி.டில்லிபாபு பழங்குடியினர் நலத்துறை செயலாளரிடமும் காஞ்சிபுரம் கலெக்டரோடும் பேசி வருகிறார். @cmotamilnadu@twitter.com தலையிட்டு தீர்வு காண வேண்டும். #Tribal
#st #communitycertificate #TNTA #tribal
நரிக்குறவர், குருவிக்காரர் மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் - தோழர் பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #TNTA #TNTAProtest #TNGovt
#AIKS #TNTA #tntaprotest #TNGovt
பழங்குடியின மக்களுக்கு இனச் சான்றிதழ், வீட்டுமனை பட்டாகோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. #TNTA #TNTAProtest #CommunityCertificate
#TNTA #tntaprotest #communitycertificate
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில மாநாடு, எழுச்சிகரமாக, திருவள்ளூர் நகரில் துவங்கியது.
ஒன்றிய பாஜக அரசே! வன உரிமை சட்டத்தை அமலாக்கு, ஆதிவாசி மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்று... #TNTA #TribalLivesMatter
மலைக்குறவன் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி #TNTA சார்பில் சேலம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாநில தலைவர் தோழர் பி.டில்லிபாபு அவர்கள் தலைமையில் காத்திருக்கும் போராட்டம். நான்கு வார காலத்திற்குள் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். #TribalLivesMatter
நீடித்த போராட்டத்தின் மற்றுமொரு வெற்றி... ஆதிவாசி மக்களுக்கு வீடு கிடைத்தது...#TribalLivesMatter #TNTA
வாச்சாத்தி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள் இன்று! - தோழர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Vachaati #Justice #VachaatiCruelty #TNTA
#Vachaati #VachaatiCruelty #TNTA #cpim #justice