#BREAKING :27 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க காலை 6 மணி - மாலை 5 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
#கொரோனா தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களில் தேநீர் கடைகளை திறக்க அனுமதி இல்லை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
#TeaShops #TamilNadu #TNLockdown
#TNLockDown #tamilnadu #TeaShops #கொரோனா #breaking